<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4784123466391509418</id><updated>2012-02-16T16:37:16.252-08:00</updated><title type='text'>தாரகை (THARAGAI)</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tharahai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4784123466391509418/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tharahai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>MD.LUCIAS</name><uri>http://www.blogger.com/profile/10081111439769215414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_N-oQZEK0BYQ/Sqizx5RBexI/AAAAAAAAABs/HccPhuCiZkA/S220/lllll.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>5</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4784123466391509418.post-6019054054511518560</id><published>2010-12-17T05:28:00.000-08:00</published><updated>2010-12-17T05:29:33.315-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://www.mylivesignature.com" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/380/CB19F85B904F84C379E0CC241D4CB0D3.png" style="border: 0 !important; background: transparent;"/&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4784123466391509418-6019054054511518560?l=tharahai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tharahai.blogspot.com/feeds/6019054054511518560/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tharahai.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4784123466391509418/posts/default/6019054054511518560'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4784123466391509418/posts/default/6019054054511518560'/><link rel='alternate' type='text/html' href='http://tharahai.blogspot.com/2010/12/blog-post.html' title=''/><author><name>MD.LUCIAS</name><uri>http://www.blogger.com/profile/10081111439769215414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_N-oQZEK0BYQ/Sqizx5RBexI/AAAAAAAAABs/HccPhuCiZkA/S220/lllll.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4784123466391509418.post-830616112220672429</id><published>2009-10-01T03:09:00.000-07:00</published><updated>2010-12-17T05:35:33.732-08:00</updated><title type='text'>பணத்தை உறிஞ்சும் டெங்கு</title><content type='html'>கடந்த காலங்களில் யுத்தம் முடிவடைந்துள்ள சூழ் நிலையில் தற்போது டெங்குடனான போராட்டம் அதிகரித்துள்ளது. இலங்கையில் தற்போது டெங்கு நோயானது  மனிதனை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் டெங்கு ஒழிப்பை மேற் கொள்ள அரசானது தற்போது பல வழிகளில் தீர்வு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.இதன்படி கியுபாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பி.ரி.ஜ பற்றியாவின் மூலம் டெங்கு ஒழிப்பு  நடவடிக்கையை மேற் கொள்ள அரசு தற்போது பல தீர்வு திட்டங்களை செயற்படுத்த உள்ளது. &lt;br /&gt;டெங்கு ஒழிப்புக்காக கியுபாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பி.ரி.ஜ பற்றியாவை ஹெலிகள் மூலம் தூவுதலுக்கு நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்திருந்தார். இவ்வாறான ஒரு நடவடிக்கை மூலமே கியுபாவில் டெங்கு ஒழிப்பு மேற் கொள்ளப்பட்டது. ஆனால் கியுபாவிலிருந்து  கொண்டு வரப்பட்ட பி.ரி.ஜ பக்றியா மூலம் டெங்கு ஒழிப்பை மேற்கொள்வதாயின் இலங்கையில் உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் தொடர் மாடி கட்டெங்களாக மாற்ற வேண்டும்.  கரரணம் கியுபாவில் காணப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் தொடர் மாடி கடடிடங்களாகும் . ஏனெனில் தொடர் மாடி கட்டிடங்களாக இருந்தால் தண்ணீர் தேங்கி நிற்ககூடிய வாய்ப்பு காணப்படுகின்றது .இவ்வாறான ஒரு நிலையில் ஹெலி மூலம் பி.ரி.ஜ பற்றிரியாவை தூவும் போது தேங்கி நிற்கும் தண்ணீரில் பி.ரி.ஜ பற்றிரியாக்கள் சேறும் போது நீரில் உள்ள நுளம்புகள் அழிய கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே தொடர்மாடி கட்டிமாக இருந்தால் மாத்திரமே பி.ரி.ஜ பற்றிரியா மூலம் முழுமையானதொரு டெங்கு ஒழிப்பை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;இவ்வாறான ஒரு செயற்பாட்டை மேற் கொள்வதாயின் இலங்கையில் உள்ள கட்டிடங்கள் அனைத்தையம் தொடர் மாடி கட்டிடங்களாக மாற்றி அமைக்க வேண்டும் . இதனால் இலங்கையில் உள்ள கட்டிட கலாசாரம் பாதிப்படைவதோடு  இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்த கூடியதாகவும் அமைந்துவிடும்.   காரணம் கியுபாவிலிருந்து கொண்டு வரப்பட்;ட பி.ரி.ஜ பற்றிரியாவை ஹெலி மூரம் தூவுவதாயின் மூன்று கோடியே நான்கு இலச்சத்து பதினைந்தாயிரத்து என்னூற்றி முப்பெத்தெட்டு அமெரிக்க டொலர் இந்நடவடிக்கைகளுக்கு தேவைப்படுகின்றது. ; இதனையடுத்து இலங்கையில் தற்போது உள்ள கட்டிடங்களை மாற்றி அமைப்பதாயின் பாரிய பணச் செலவு ஏற்படும் என எதிர்வு கூறப்படுகின்றது. ஆனால்இலங்கையானது தற்போது பொருளாதாரத்தில் பாரிய ஒரு பின்னடைவில் இருக்கின்றது  இவ்வாறான ஒரு நிலைமையில் இவ்வாறான ஒரு செயற் திட்டத்தை மேற் கொள்வது சாத்திய மற்ற விடயமாகுமு;.&lt;br /&gt;இந்த நுளம்புகளை ஒழிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. தீவிரவாதிகளை கூட ஒழித்து விடலாம் போலிருக்கிறது. இந்நுளம்புகளை ஒழிக்க மருந்து தெளித்தால் கூட அந்த இரசாயன பொருளை எதிர் கொண்டு தாக்கு பிடிக்கும் ஆற்றல் (எதிர்ப்புசக்தி) இந்த நுளம்புகளுக்கு வந்து விடுகிறது.இலங்கையில், ஈட்ஸ் இஜிப்டைஸ் மற்றும் ஈட்ஸ் அல்பெரிக்டஸ் என்ற இரு நுளம்புகளுமே டெங்கு நோயைப் பரப்புவதில் முக்கிய காரணமாக இருந்தாலும் இந்நோயைப் பரப்பும் 42 விதமான நுளம்புகள் இனங்காணப் பட்டுள்ளதோடு உலகில் 500க்கு மேற்பட்ட நுளம்புகள் இனங்கானப்பட்டுள்ளன. இந்நுளம்புகள் ஆபிரிக்காக் கண்டத்திலிருந்து தெற்காசியாவுக்கு புலம்பெயர்ந்தன எனலாம்.எனவே இந்த நுளம்புகளை ஒழிக்க ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய முறையை கண்டு பிடித்திருக்கிறார்கள். உல்பாச்சியா என்ற நுண் கிருமியை (பாக்டீரியா) அந்த நுளம்புகளின் உடலில் செலுத்தி விடுகிறார்கள். இப் பாக்டீரியா செலுத்தப்பட்ட நுளம்புகள் அதிகநாள் வாழமுடியாது.அதாவது வயதாகும் வரை அந்த நுளம்புகள் வாழ முடியாது. அது உயிர் வாழும் காலத்தில் இனப்பெருக்கம் செய்து உற்பத்தியாகும் புதிய நுளம்புகளும் இந்த பாக்டீரியா பாதித்த நுளம்புகளாகவே  உருவாகி  நுளம்புகளை விரைவில் அழிந்து விடும்.   டெங்குவை ஒழிக்க உதவும் மரபனு மாற்ற கொசு - சென்னையில் ஆய்வு ரீதியாக முன்னெடுத்து வரப்படுகின்றது. சென்னை: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் வடிவமைக்கப்பட்ட மரபு ரீதியாக மாற்றப்பட்ட கொசுவளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி சென்னை அருகே நடந்து வருகிறது.இந்த மரபனு மாற்ற கொசு, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை ஒழிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண் கொசுக்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவை டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை பரப்பும் கிருமிகளை ஏந்திச் செல்லாது. மேலும் இந்தக் மரபனு மாற்றப் பட்ட கொசுவின் மூலம் டெங்கு ஒழிப்பை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;அதாவது வெளிநாடுகளில் டெங்கு ஒழிப்புக்காக மேற் கூறிய செயற்பாடுகளை செயற் படுத்துகின்றனர். இதனால் ஒரு நாட்டை பொருத்தவரையில் தேசிய ரீதியாக எந்த வித பிரச்சினையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் இலங்கையில் மேற்கொள்ள போகும் டெங்கு ஒழிப்பு திட்டத்தால் நாட்டின் தேசிய ரீதியில் பொருளாதாரத்திலும் கட்டிட கலாசாரத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்ததுகின்றது . ஆனால் ஆப்பிரிக்கா இந்தியா முதலான நாடுகளில்  மேற்கொள்ளப் படும் டெங்கு ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளை இலங்கையிலும் மேற் கொள்ளலாம் அல்லவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4784123466391509418-830616112220672429?l=tharahai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tharahai.blogspot.com/feeds/830616112220672429/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tharahai.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4784123466391509418/posts/default/830616112220672429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4784123466391509418/posts/default/830616112220672429'/><link rel='alternate' type='text/html' href='http://tharahai.blogspot.com/2009/10/blog-post.html' title='பணத்தை உறிஞ்சும் டெங்கு'/><author><name>MD.LUCIAS</name><uri>http://www.blogger.com/profile/10081111439769215414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_N-oQZEK0BYQ/Sqizx5RBexI/AAAAAAAAABs/HccPhuCiZkA/S220/lllll.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4784123466391509418.post-8061913846337560965</id><published>2009-09-09T22:56:00.000-07:00</published><updated>2009-09-09T22:59:48.242-07:00</updated><title type='text'>ஒரு வருடமா காயப் போடுற உடுப்புகள் காணாமல் போகுது</title><content type='html'>போதை பொருள் பாவனைஇ போதை பொருள் கடத்தல்இ போதை பொருள் விற்பனை செய்தல்இ போதை பொருள் பாவனையாளர்களால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினை  என்பன முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதை பொருளை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதை பொருள் கடத்தலுக்காக சில அரசுகள் மரதண்டனையை கூட சட்டமாக பிரயோகித்து உள்ளது. இவ்வாறான நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ள போதும் போதை பொருள் பாவனையானது சமூகத்தின் மத்தியில் குறைந்து விட வில்லை . போதைப் பொருள் பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இலங்கையை பொறுத்த வரையில் குறைவாகவே காணப்படுகின்றது. போதை பொருளை பாவிப்பதனால் பாவிப்பவர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு உள்ளாகுவதோடு பிறருக்ககும் தீங்கு விளைவிப்பவர்களாக இருக்கின்றனர்.&lt;br /&gt;இது குறித்து 39 வயதுடைய வசந்தி கூறுகையில் இந்த போதை பொருளை பாவிப்பவர்களால் எங்களுக்கு பெரும் கஸ்டமாக உள்ளது. இரவுல கொடியில போடுகிற உடுப்பை காலையில கானோம் . இந்த பிரச்சினை தற்போது மூன்று வருடமாக தொடர்ந்து வருகின்றது. இதனோடு எங்கட வீட ஒருநிமிடமாவது திறந்து வச்சிட்டு உள்ளுக்கு வேலை செய்ய முடியவில்லை அதுக்குள்ள எதாவது ஒன்றை திருட்டு போய் விடுகின்றானுங்க .இது  எங்களுக்கு பெரும்  துன்பமாக இருக்கிறது. இவ்வாறு ஆதங்கம் படும் அளவிற்கு போதை பொருள் பாவனையாளர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.&lt;br /&gt;மேலும் 40 வயதுடைய ஜெயசிறீ குறிப்பிடுகையில்  இந்த போதை பொருளை பாவிப்பவர்கனால் எங்களுடைய பிள்ளைகளும் பழக்கத்திற்கு உள்ளாகுவர்களாக இருக்கின்றனர். இவர்கள் போதைக்காக பயன்படுத்தும் கூடாரங்களும் வீடுகளின் அருகிலேயே காணப்படுகின்றது. என்கிறார்  மேலும் 38 வயதுடைய மனி என்பவர் குறி;பிடுகையில் இந்த குடுகாரர்களால் போதைய குடிச்சிட்டு ரோட்டுகள்ள கத்திகிட்டு தெரிவதோடு து{சனங்களும் சொல்லிக் கொண்டு தெரிகின்றனர். ரோட்டுகல்ல வாகனங்களை செலுத்தவும் முடியல்ல இதனால் பெரும் துன்பமாக இருக்கின்றது. என்நின்றார். எனவே ஒவ்வொருபவரும் போதை பொருள் பாவிப்பவர்கனால் பல துன்பங்களை எதிர்நோக்குபவர்களாக இருக்கின்றனர்.&lt;br /&gt;இவ்வாறிருக் இன்று வர்த்தக ரீதியில் Nhதபை; பொருட்கள் சந்தைப் படுத்தப் படுகின்றன. அநேகமாக சட்ட விரேதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது. மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய நடவடிக்ககைகளள் மேற்கொள்ளப்படுவதாலும் இதற்கு உடந்தையாக வருமானத்தை பெற்று கொள்ளும் நோக்கில் சிலர் இருப்பதினாலும் இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறி வருகின்றது. போதை பொருள் பாவனையால் ஏற்படும் தீங்குகளும் பாதிப்புகளும் அழிவுகளும் குறித்து மக்களிடையே வழிப்புனர்வை ஏற்படுத்துவதற்காக ஜீன் 26 ஆம் திகதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் பிரகனப்படுத்தப்பட்டுள்ள போதும்    சமுகத்தின் மத்தியில்  ஏட்டு சுரக்காவாகவே காணப்படுகின்றது.&lt;br /&gt;வுரலாற்று ரீதியாக நோக்குமிடத்து போதை பொருள் பாவனை பண்டைய காலம் தொட்டே இருந்து வந்துள்ளதை கானமுடிகின்றது. அதாவது போதை பொருட்களாக அபின் கஞ்சா கள்ளு சாராயம் கசிப்பு பீடி சிகரட் சுருட்டு என்பன மக்களால் பாவிக்கப்பட்டு வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் போதை பொருளானது  கிராம மக்களிடத்தில் மருந்து பொருளாகவும் பாவிக்கப்பட்டது . இவ்வாறான மடமை செயற்பாடுகளும் மக்களிடத்தில் காணப்பட்டுள்ளது. இவ் போதைப் பொருளானது தற்போது நவின வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான போதைபொருட்கள் கடத்தவும் மிக இலகுவான முறையில் பாவனை செய்ய கூடியதாக கானப்படுநின்றது. இவைகள் பற்றி விளக்கம் வழங்கத் தக்க வகையில் 1988 ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் போதைபொருளுக்கெதிரான உலக மாநாடு நடைபெற்றமை குறிப்பிட தக்கது. அதாவது நாட்டின் உல்லாச பயணிகளின் வருகையால் இலங்கையில் நவின போதை பொருட்களும் உருவெடுத்துள்;ளது. இலங்கையில் போதை பொருளானது 1980 களில் உருவெடுத்தது. இலங்கையில் போதை பொருட்கள் 1981ல் 70 கிராம் எரேயினுடனும் பேருவளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார் . ஆனால் தற்போது இலங்கையானது 2015 ஆம் ஆண்டை போதை பொருள் அற்ற ஆண்டாக பிரகனப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கின்ற போதிலும் பல சமூகத்தின் மத்தியல் கெடுதலை ஏற்படுத்தும’; பல பாத்திரவான்கள் இருந்தே வருகின்றனர். இவ்வாறிருக்க  போதை ஒழிப்பை மேற்கொள்ள ஒவ்வொருபவரும் ஒத்துழைக்க வேண்டும் .இல்லாவிடின் எதிர்காலத்தில் இலங்கையானது மது இலங்கையாக மாறுவதில் எவ்வித ஜயமும் இல்லை.&lt;br /&gt;மேலும் போதை பொருள் ஒழிப்புக்கு பல சட்டங்கள் மட்டும் இருந்தால் போதுமானது அல்ல சகலரின் ஒத்துழைப்பபும் அவசியம். இதன் மூலமே போதை பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக எடுக்க முடியும். போதைக்கு அடிபணிபவர்களை  அதிலிருந்து மீட்பதற்குமஇ; இளச் சந்ததினரை அதிலிருந்து பாதுகாபப்தற்கும் அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வகின்ற போதிலும் பல சமூக நாச கிருமிகளால் சமூகத்தின் மத்தியில் பல சீர் கேடுகள் நிகழ்ந்தே வருகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4784123466391509418-8061913846337560965?l=tharahai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tharahai.blogspot.com/feeds/8061913846337560965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tharahai.blogspot.com/2009/09/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4784123466391509418/posts/default/8061913846337560965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4784123466391509418/posts/default/8061913846337560965'/><link rel='alternate' type='text/html' href='http://tharahai.blogspot.com/2009/09/blog-post_09.html' title='ஒரு வருடமா காயப் போடுற உடுப்புகள் காணாமல் போகுது'/><author><name>MD.LUCIAS</name><uri>http://www.blogger.com/profile/10081111439769215414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_N-oQZEK0BYQ/Sqizx5RBexI/AAAAAAAAABs/HccPhuCiZkA/S220/lllll.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4784123466391509418.post-4206412432052019508</id><published>2009-09-09T22:48:00.001-07:00</published><updated>2009-09-09T22:54:49.148-07:00</updated><title type='text'>தீர்வு எப்போது?</title><content type='html'>இலங்கை  பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தேயிலை உற்பத்தியானது 75 சதவீத பங்கை வகிக்கின்றது.  ஆனால் தற்போது தேயிலை உற்பத்தியும் தொழிலாளர்களின் வருமானமும் குறைவாகவே காணப்படுகின்றது. இந்நிலையில்  ஒரு புறம் மலையக தோட்ட தொழிலாளர்கள் நிலையான வருமானம் இன்றி அல்பட்டு கொண்டிருப்பதோடு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது.  கடந்த இரண்டு வருடகாலமாக மலையக மக்ககளின் சம்பளம் தொடர்பில் பேச்சு வார்த்தை நடைப் பெற்று வருகின்ற போதும் இவை அனைத்தும் பயனற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.&lt;br /&gt; தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 290 ரூபா நாளாந்த ஊதியமாக வழங்கப்படுகிறது .ஆனால் தற்போதைய நிலையில் அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாத நிலைலேயே உள்ளனர். காரணம் தற்போதுள்ள பொருட்களின் விலை யேற்றமானது அதிகரித்து செல்கிறது. ஆனால் ஒரு அரசாங்க ஊழியரை பொறுத்த வரையில் மாதாந்த வருமானமாக  பதினைந்தாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. மலையகத்தை பொறுத்த வரையில் ஒரு தோட்ட தொழிலாளிக்கு இதுவரை காலமும் மாதாந்த வருமானமாக ஜய்யாயிரம் ரூபாவழங்கப்படுகின்றது . இதில் மாதயிடையில் 1500 ரூபா வழங்கப்படுவதால் மாத இறுதியில் 3000 ரூபாவே கிடைக்கப் பெறுகின்றது. எனவே இந்த பணத்தை கொண்டு குடும்பத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதனால் வறுமையானது மலையக மக்களை வாட்டி வதைக்கின்றது. எனவே தான் மலையக சிறார்கள்  தன் கல்வியை விட்டு சிறுவயதிலேயே வேலைக்கு அமர்த்தப் படுகின்றனர். &lt;br /&gt;எனவே இவ்வாறான ஒரு நிலையிலேயே  மலையக தோட்ட   தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 500 ரூபா ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இந்த மாதம் 2ஆம் திகதி மலையக தொழிசங்களுக்கும் முதலாளிமார் சம்மேளத்தனுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. இருந்த போதும் பேச்சு வார்த்தை எவ்வித பயனின்றும் முடிவுற்றதால் 500 ரூபா சம்பளம் உயர்வுக் கோரி இம் மாதம் இரண்டாம் திகதி முதல்  ஒத்துழையாமை போராட்டம் மலையக தொழிற் சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு   வருகிறது. இதன் காரனமாக இலங்கையில் மலையக பகுதியில் சம்பள உயர்வு கோரி இரண்டரை லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமை Nபுhராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களின் ஒத்துழையாமை போராட்டம் தொடர்கின்றதைத் தொடர்ந்து தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் அரைக்கப்படாத நிலையில்,ஆயிரக்கணக்கான கிலோ தேயிலை கொழுந்துகள் குவிந்துள்ளதாகவும்  தொழிற்சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன.&lt;br /&gt;மேலும் இவ் ஒத்துழையாமை போராட்டம் தொடருமாயின் இலங்கையின் அபிவிருத்திக்கு குந்தகம் ஏற்படுவதோடு இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் சிறப்பான ஒரு சந்தை வாய்ப்பை எதிர்பார்க்க முடியாது என தோட்ட துறைமார் சங்கம் தெரிவிக்கின்றது. எனவே தற்போதைய நிலையில் 500 ரூபா சம்பளத்தை வழங்குவதே நியாயம் .இல்லா விடின் இனிவரும் காலங்களில் இலங்கை பாரிய பிரச்சினைக்கு முகம் கொக்க நேரிடும்.&lt;br /&gt;1992 இல் இலங்கையின் பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன.அதனையடுத்து 1992 முதல் தற்போதைய வரையிலான காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறையில் வறுமை 22 வீதத்தில் இருந்து 42 வீதமாக அதிகரித்துள்ளது .இதற்கு காரணம் மலையக தொழிலாளர்களின் ஊதியமானது குறைவாக கிடைக்கப் பெறுவதாகும். இதே வேளை தேயிலை உற்பத்தியும் குறைவாகவே காணப்படுகின்றது. என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.&lt;br /&gt;மேலும்  கூட்டுப்பொந்தத்தில் கைசாத்திட்ட தொழிற்சங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நேற்று கொழும்பில் 05 மணியளவில் ஆரம்பமான பேச்சு வார்த்தை இரவு எட்டு மணி வரை நீடித்தது. இவ் பேச்சு வார்த்தை மூன்று மணிதியாலங்கள் நடத்தப்பட்ட போதிலும் எவ்வித இனக்கமும் இன்றி முடிவடைந்தது. இதன் போது 500ரூபா சம்பளத்தை பெற்று கொடுக்க தொழிற்சங்கங்கள் போராடிய போதும் தொழிலாளருக்கு நாளொன்றுக்கு 360 ரூபா சம்பளத்தை மட்டுமே வழங்க முடியுமென முதலாழி சம்மேளனம் தெரிவித்திருந்தது.  எனவே தொழிற்சங்கள் 500 ரூபா சம்பளம் வழங்க முடியாவிடின் இவ் ஒத்துழையாமை போராட்டம் தொடரும் என கூறி வெளியேறியது. ஏனவே இவ்வாறான ஒரு முடிவால் மலையக மக்களுக்கு  பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.  முதலாளிமார் சம்மேளனத்தை பொறுத்த வரையில் இவர்களின் செயற்பாடானது கூழுக்கும் ஆசை  மீசைக்கும் ஆசை போன்ற ஒரு செயற்பாடாகும். .எனவே தொழிலாளர்களை பொறுத்த வரையில் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே ஒரு சிறப்பான முடிவு பெற்று கொடுக்கப்படுமா என்பது கேள்விகுறியாகவே இருக்கின்றது .எனவே சிறந்த ஒரு முடிவு பெற்று கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு மலையக மக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4784123466391509418-4206412432052019508?l=tharahai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tharahai.blogspot.com/feeds/4206412432052019508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tharahai.blogspot.com/2009/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4784123466391509418/posts/default/4206412432052019508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4784123466391509418/posts/default/4206412432052019508'/><link rel='alternate' type='text/html' href='http://tharahai.blogspot.com/2009/09/blog-post.html' title='தீர்வு எப்போது?'/><author><name>MD.LUCIAS</name><uri>http://www.blogger.com/profile/10081111439769215414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_N-oQZEK0BYQ/Sqizx5RBexI/AAAAAAAAABs/HccPhuCiZkA/S220/lllll.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4784123466391509418.post-1083081545850548597</id><published>2009-09-09T21:47:00.000-07:00</published><updated>2009-09-09T22:46:51.908-07:00</updated><title type='text'>கடத்தல் குற்றம் இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாக உள்வாங்கப் படுமா?</title><content type='html'>கொழும்பில் இதுவரை காலமும் 500 பேர் காணாமல் போய் உள்ளனர்.இந்நிலையிலேயேசர்வதேச காணாமற் போனோர் தினம் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ம் திகதி நினைவு கூறப்படுகிறது.மனிதாபிமானம் பற்றி,மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புக்கள் செயற்பட்டாலும் இப்பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியாதுள்ளது. இதற்குக் காரணம் அன்றன்று மட்டும் கதறி அழுது விட்டு அதன் பின் ஒரிரு நாட்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் நாம் பின்னர் அவை பற்றிய சிந்திப்பதில்லை.. கடந்த முப்பது வருடகாலமாக இடம் பெற்ற யுத்தம் முடிவடைந்திருக்கின்ற போதிலும் தற்போது; காணாமல் போவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.&lt;br /&gt;இதில் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என்று பலர் கடத்தப்படுகின்றனர். ஊடகவியலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. கடத்தப்படுபவர்கள் வெள்ளை வானில் கடத்தப்படுவதோடு பல காரணங்களுக்காக கடத்துகின்றனர். கடந்தகாலமாக யுத்தக் காரணிகளுக்கு கடத்தப்பட்டதோடு பாலியல் நோக்கத்திற்காகவும் பழிவாங்கள் நோக்கத்திற்கும் கப்பம் பெறும் நோக்கத்திற்கும் இவ்வாறு பல நோக்கத்திற்காக கடத்தப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் சிலரின் தகவல்கள் பற்றி இன்னும் கிடைக்வில்லை மேலும் சிலர் அடையாளம் காணமுடியாத அளவிற்கு முண்டமாக பல இடங்களில் மீட்கப்பட்டனர். இது போன்ற மனித உரிமை மீறல் குற்றமானது இலங்கையில் அதிகரித்து காணப்படுகின்றது.&lt;br /&gt;இவ்வாறு காணாமற் போகும் செயலானது உலகளாவிய ரீதியில் ஆரம்;பத்தில் இருந்தே இருந்ததாக அறிய முடிகின்றது. முதலாம் மகாயுத்தம் இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த காலப்பகுதிகளில் பல மில்லியன் கனக்கான மக்கள் காணாமல் போனர். ஹிட்லரின் ஆட்சி காலப்பகுதியிலும் அவரின் கொடுரமான ஆட்சியின் காரணமாக 10இலட்சத்துக்கு மேற்பட்ட யூதமக்கள் காணாமற் போயுள்ளனர் .மேலும் பாகிஸ்தான் இலங்கை சூடான் தாய்லாந்து முதலான நாடுகளியே தற்போது அதிகமானோர் கடத்தப்பட்டு காணாமல் போகின்றனர். அந்த வகையில் இங்கையில் 2006 ஆம் ஆண்டுகளுக்கு பிறகே கட்த்தல் காணாமல் போகச் செய்தல் கைது மற்றும் படுஅகொலை முதலானவை அதிகரித்துள்ளது. என்று காணாமல் போனோர் சங்கம் அறிக்கையிடுத்துள்ளது.&lt;br /&gt;இதேவேளை மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரான காலப்பகுதியில் சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டிள்ளன. இந்த தகவலானது அன்னளவாக கூறப்பட்டதுஎன்றும் இதனை விச் கடத்தல் சம்பவங்களால் காணாமல் போனோர் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்குமென்று தகவல் தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;யாழ். குடாநாட்டிலேயே மிகக் கூடுதலானோர் கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1,500 இற்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாக மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில் ஆட்கடத்தல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;வெள்ளைவான் ஆயுதபாணிகளாலேயே பெரும்பாலான கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போன பலர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. தலைநகர் கொழும்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின்னரே கூடுதலான கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் தற்போதும் அது முடிவுக்கு கொண்டுவரப்பட முடியாத ஒன்றாகவேயுள்ளது.&lt;br /&gt;முழத்துக்கு முழம் சோதனைச் சாவடிகள் பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் சிவிலுடை தரித்த பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பு இவ்வாறான அதிஉயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள தலைநகர் கொழும்பில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால ஜந்நுறுக்கு மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட பல தமிழ் வர்த்தகர்கள் கோடிக்கணக்கான ரூபா பணத்தை கப்பமாக செலுத்திய பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. மேலும், பல தமிழ் வர்த்தகர்கள் தலைநகர் கொழும்பில் வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் வெளிநாடுகளுக்கும்; வேறு பல நாடுகளுக்கும் தமது வர்த்தக நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.&lt;br /&gt;தலைநகர் கொழும்பில் வைத்து இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட 500 இற்கு மேற்பட்ட தமிழர்களின் நிலைமை என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்தக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலையங்களிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறையிடப்பட்டுள்ள போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என ஜனநாயக மக்கள் முன்னி தலைவர் மனோகனேசன் தெரிவித்தார்.&lt;br /&gt;கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் அதிஉயர் பாதுகாப்பு பிரதேசமான பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திற்குள் வைத்து கடத்திச் செல்லப்பட்டு மூன்று வருடஙகள் கடந்துள்ள நிலையிலும் அது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு உலகநாடுகளை பொறுத்த வரை இலங்கையில்தான் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக பதியப்பட்டுள்ளன&lt;br /&gt;உலகலாவிய ரீதியில் குற்றமாக கருதப்படும் இச் செயல் இலங்கையை பொறுத்த வரையில் இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக கருதப்படவல்லை. எனினும் இலங்கையில்தான் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக பதியப்பட்டுள்ளன. என்பது வெளிப்படை. எனவே இந்த பாரிய குற்றம் இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்பட வேண்டும். ஏன காணாமல் போனோர் சங்கம் தெரிவிக்கின்றது. அதுவே உண்மை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4784123466391509418-1083081545850548597?l=tharahai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tharahai.blogspot.com/feeds/1083081545850548597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tharahai.blogspot.com/2009/09/500.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4784123466391509418/posts/default/1083081545850548597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4784123466391509418/posts/default/1083081545850548597'/><link rel='alternate' type='text/html' href='http://tharahai.blogspot.com/2009/09/500.html' title='கடத்தல் குற்றம் இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாக உள்வாங்கப் படுமா?'/><author><name>MD.LUCIAS</name><uri>http://www.blogger.com/profile/10081111439769215414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_N-oQZEK0BYQ/Sqizx5RBexI/AAAAAAAAABs/HccPhuCiZkA/S220/lllll.JPG'/></author><thr:total>0</thr:total></entry></feed>
